பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி நெருங்கிய உறவுகள் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுவதாகவும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறலாக மாறி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 அன்று அனுசரிக்கப்படும் “பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டே இவ்வாறு தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை பெண்களுக்கு … Continue reading பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்